சிதம்பரம் அருகே குடி போதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மனைவியின் சடலத்துடன் படுத்து உறங்கிய கணவனை தண்ணீர் தெளித்து எழுப்பி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. கண்ணை மறைத்த தந்தையின் குடியால...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குடிகார கணவனின் கொடுமை தாங்காமல் அவனுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலஈராலைச் சேர்ந்த மாடசாமி - இந்திரா தம்பதி...